21/11/2022 திருப்பத்தூர் மாவட்டம் சேஞ்ச் தொண்டு நிறுவனம்,தமிழ்நாடு இளம் குழந்தைகள் பராமரிப்பு கூட்டமைப்பு, மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் இணைந்து நடத்தும் அங்கான்வாடி தினவிழா. இவ்விழா பிருந்தாவனம் DAS-CBR அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டத்தை சுற்றி க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டனர் இவ்விழா முற்றிலுமாக அங்கன்வாடி பணியாளர்களின் பணிகளை ஊக்குவிக்கவும் அவர்களை மென்மேலும் உயர்த்துவதற்காகவும் இவ்விவிழா கொண்டாடப்பட்டது.
None