09/04/24 இன்று அமுத சுரபி மதிய உணவு வழங்கிய நன்கொடையாளர் மதிப்பிற்குரிய ஐயா திரு துறைமணி அவர்களுக்கு சேஞ்ச் தொண்டு நிறுவனம் சார்பாக நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறோம். இன்றைய சிறப்பு அழைப்பாளராக திருமதி சோனியா (இ சேவை மைய உரிமையாளர்) திருப்பத்தூர். அவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உணவு பொட்டலங்களை பொது மக்களுக்கு வழங்கினார்.
None