திருப்பத்தூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு 50.000 ரூபாய் மதிப்பில் போர்வை வழங்கும் விழா 02.09.2024 மாலை 4 மணிக்கு ஏஜிஎஸ் குரூப் மற்றும் சேஞ்ச் தொண்டு நிறுவனம் இணைந்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு படுக்கை மற்றும் போர்வை வழங்கப்பட்டது .இதில் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் சிவகுமார் அவர்களிடம் ஏஜிஎஸ் குரூப் செந்தில் முருகன், ஹரிஷ் குமார், அருண் மற்றும் சேஞ்ச் நிறுவன நிறுவனர் பழனிவேல்சாமி மற்றும் சரஸ்வதி நிகழ்வில் கலந்து கொண்டனர்.
None